இலங்கையில் இஸ்லாமியப் பண்பாட்டுச் சிந்தனைக்கு கலாநிதி சுக்ரியின் அறிவுப் பங்களிப்புக்கள் பேராசிரியர். எம்.எஸ்.எம் அனஸ்

  இஸ்லாமியப் பண்பாட்டை நவீன யுகத்திற்கு அறிமுகப்படுத்துவதிலும் இஸ்லாமிய உலகைப் பாதித்து வரும் சிந்தனைச் சிக்கல்களில் விடுதலை பெருவதற்கான அறிவு ரீதியான பணிகளை மேற்கொள்வதிலும் சுக்ரி வழங்கி வரும் சேவைகள் மகத்தானவையாகும். இந்த வபைவத்தில் அவரைப் பற்றிய எனது பேச்சு இந்தப் பின்னணியிலேயே அமையவுள்ளது.   பேராசிரியர் எம்.ஏ.எம் சுக்ரி அவர்களைப் பாரட்டுவதற்காக மருதமுனை முஸ்லிம்களும்…

Read More

கலாநிதி எம்.ஏ.எம். ஷுக்ரி: ஓர் அறிஞனின் வரலாற்றுப் பாத்திரத்தை மதிப்பீடு செய்தல் – அப்பான் அப்துல் ஹலீம்

இலங்கை முஸ்லிம் சமூகத்தின் அறிவுப்புல அடையாளங்களுள் ஒன்றாக அடையாளப்படுத்த முடியுமான கலாநிதி ஷுக்ரியின் பங்களிப்பை மதிப்பீடு செய்வதாயின், அவர் எந்தத் தளத்தில் தன்னை நிலைநிறுத்தியிருந்தார் என்பதையும் எந்த சிந்தனைப் பாரம்பரியத்திலிருந்து தனது அறிவுச் சேகரத்தைப் பெற்றார் என்பதையும் மிகச் சரியாக வரையறுத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும். அந்த வகையில் அவரது வகிபாகம் பற்றிய கருத்தாடல்களுக்குள் நுழைய…

Read More

கலாநிதி எம்.ஏ.எம் சுக்ரி: வரலாற்றில் ஒளிரும் மகத்தான அறிவாளுமை! – சிராஜ் மஷ்ஹூர்

“இரும்பு, இரும்பைக் கூர்மைப்படுத்துகிறது. அறிஞர், அறிஞரைக் கூர்மைப்படுத்துகிறார்.” -வில்லியம் டிரம்மண்ட் கலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரியின் மரணம் ஏற்படுத்திய வலியை, சமீபத்தில் நிகழ்ந்த வேறெந்த மரணமும் தரவில்லை. ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் அவருக்காக அழுதது. அந்தளவுக்கு முஸ்லிம் சமூக அரங்கில் மிக ஆழமாக உணரப்பட்ட இழப்பு அது. தென்னிலங்கையில் மாத்தறை நகரில் பிறந்த கலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரி, தமிழ்மொழியில் ஆழ்ந்த…

Read More