இளைஞர்களது ஆளுமை விருத்தியும், எதிர்காலத்திற்கான ஆயத்தமும்

ஒரு சமூகம் பெற்றுள்ள பௌதீக வளங்கள், ஏனைய செல்வங்களை விட அதன் மனித வளமே ஒரு சமூகத்தின் நிலைபேறு, வளர்ச்சி, முன்னேற்றத்திற்கான அடிப்படை ஆதாரங்களுள் ஒன்றாக விளங்குகின்றது. ஒரு சமூகத்தின் பௌதீக வளங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டு, நிர்மூலமாக்கப்பட்ட நிலையில்கூட, எஞ்சியுள்ள அதன் சிறிய மனித வளத்தை உரிய முறையில் பயன்படுத்தி, அந்த  இழப்பை ஈடுசெய்து ஒரு…

Read More