இந்து – இஸ்லாமிய கலாச்சாரத் தொடர்புகள்

வரலாற்றுக் கண்ணோட்டத்தில் பல்வேறு நாகரிகங்கள், பண்பாடுகளின் வளர்ச்சியை நோக்கும் எவரும் ஒவ்வொரு பண்பாடும், நாகரிகமும் ஏனைய பண்பாடுகளால், நாகரிகங்களால் பாதிக்கப்பட்டு வந்துள்ளனது என்ற உண்மையை ஏற்றுக்கொள்வர். பல்வேறு நாகரிகங்களும் பண்பாடுகளும் மோதி முட்டிக் கலக்கும் நிலையிற்றான் ஒவ்வொரு பண்பாடும் வளர்ச்சியடைந்துள்ளது. இந்தப் பண்பிற்கு வரலாற்றுண்மைக்கு எந்த நாகரிகமும், பண்பாடும் விதிவிலக்காக முடியாது. இந்த வரலாற்று நியதியின்…

Read More

முஸ்லிம் சமூகத்தில் ஆய்வுக்கான அவசியமும் ஆய்வு பற்றிய இஸ்லாமிய நோக்கும்

இன்று பரவலாகப் பயன்படுத்தப்படும் ஒரு வார்த்தை ‘அபிவிருத்தி’, ‘மனிதவள அபிவிருத்தியே’ ஏனைய எல்லா அபிவிருத்திகளுக்கும் அடிப்படையாக அமைகின்றது என்ற கருத்து எல்லா மட்டங்களிலும் வலியுறுத்தப்படுகின்றது. மனிதவள அபிவிருத்தியின் அடிப்படையாக விளங்குவது கல்வியாகும். கல்வியின் மூலமாகவே மனிதவள அபிவிருத்தி சாத்தியமாகின்றது. சமூகத்தில் கல்வியறிவைப் பெற்றசாரார் பலவகையாக உள்ளனர். அவர்கள் பொதுவாக அறிவாளிகள், புத்திஜீவிகள் என அழைக்கப்படுகின்றனர். அறிவாளிகள்,…

Read More

மதங்களுக்கிடையில் மோதல் அல்ல, உரையாடலே தேவை

சந்திப்பு:  இன்ஸாப் ஸலாஹுதீன் கலாநிதி சுக்ரி அவர்கள் இலங்கையில் இலங்கைக்கு வெளியிலும் நன்கு அறியப்பட்ட இஸ்லாமிய அறிஞர். முஸ்லிம் சமூகத்தின் புலமைச் சொத்தாக விளங்குபவர். அவர் கடந்த பெப்ரவரி 20, 21 ஆம் திகதிகளில் இந்தியத் தலைநகரான புதுடில்லியில் அமைந்துள்ள ஜாமிஆ மில்லிய்யாவில் நடைபெற்ற ‘இஸ்லாத்திற்கும் கீழைத்தேய மதங்களுக்குமிடையிலான உரையாடல்’ (Dialogue between Islam and…

Read More

என்னை உருவாக்கிய ஆசிரியர்களை நான் நன்றியுணர்வுடன் பார்க்கிறேன்

கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரி என்ற பெயர் இலங்கை முஸ்லிம்களுக்கு நன்கு பரிச்சயமான ஒன்று. அரபு-இஸ்லாமிய உலகில் மிகவும் அறியப்பட்ட இலங்கை அறிஞர் அவர்தான் என்று துணிந்து கூற முடியும். உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் எண்ணற்ற ஆய்வரங்குகளில், மாநாடுகளில் அவரது புலமைப் பங்களிப்பை வழங்கியுள்ளார். தெளிந்த சிந்தனை, ஆற்றொழுக்கான நடை,  எல்லோரையும் கவரும் நாவன்மை என்பன ஒருங்கே சேரப்…

Read More

Haj – A Sacred Journey

For the last 14 centuries devote Muslims from all parts of the globe have been sailing across the oceans spanning the forests and deserts climbing lofty hills and sailing above the clouds to assemble at the meeting point of the…

Read More

எதிர்கால சமூகத்தைக் கட்டியெழுப்புகின்ற கட்டடக் கலைஞர்கள்தான் நல்ல ஆசிரியர்கள்

சமகால இஸ்லாமிய அறிவு ஜீவிகளில் முக்கியமானவராக கருதப்படும் கலாநிதி, எம். ஏ. எம். சுக்ரிஅவர்கள் கடந்த கால்நூற்றாண்டுக்கும் மேலாக ஜாமிஆ நளீமிய்யா என்ற சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் பணிப்பாளராகக் கடமையாற்றுகிறார். வரலாறு, இலக்கியம், திறனாய்வு, கல்வி, தத்துவம், இஸ்லாம், தொல்லியல் ஆராய்ச்சி என்று இவரது எழுத்துலகம் விரிந்தது. பன்மொழி ஆளுமை பெற்ற இவர் பன்முக அறிவுப்…

Read More

ஷரீஆவைச் செயல்படுத்துவதில் இலங்கை முஸ்லிம் சிறுபான்மையினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்

ஷரீஆ என்பது ஒரு முஸ்லிமின் தனிப்பட்ட, குடும்ப, சமூக வாழ்வின் அனைத்து துறைகளிலும் வழிகாட்டி நெறிப்படுத்தி ஒழுங்குபடுத்துவதற்காக, இப்பிரபஞ்சத்தின் சிருஷ்டிகர்த்தாவான அல்லாஹ்வினால் அருளப்பட்ட சட்டமாகும். முஸ்லிம்கள் தங்களது வாழ்வின் அனைத்து செயற்பாடுகளையும் முற்றிலும் அல்லாஹ்வையும் அவனது தூதரும் அவர்களுக்கு வழங்கியுள்ள வழிகாட்டுதல்கள், வரையறைகளின் அடிப்படையில் அமைத்துக் கொள்ளல் வேண்டும் என்பதை அல்குர்ஆன் பல்வேறு சந்தர்ப்பங்களில் மிக…

Read More

இளைஞர்களது ஆளுமை விருத்தியும், எதிர்காலத்திற்கான ஆயத்தமும்

ஒரு சமூகம் பெற்றுள்ள பௌதீக வளங்கள், ஏனைய செல்வங்களை விட அதன் மனித வளமே ஒரு சமூகத்தின் நிலைபேறு, வளர்ச்சி, முன்னேற்றத்திற்கான அடிப்படை ஆதாரங்களுள் ஒன்றாக விளங்குகின்றது. ஒரு சமூகத்தின் பௌதீக வளங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டு, நிர்மூலமாக்கப்பட்ட நிலையில்கூட, எஞ்சியுள்ள அதன் சிறிய மனித வளத்தை உரிய முறையில் பயன்படுத்தி, அந்த  இழப்பை ஈடுசெய்து ஒரு…

Read More