மதங்களுக்கிடையில் மோதல் அல்ல, உரையாடலே தேவை

சந்திப்பு:  இன்ஸாப் ஸலாஹுதீன் கலாநிதி சுக்ரி அவர்கள் இலங்கையில் இலங்கைக்கு வெளியிலும் நன்கு அறியப்பட்ட இஸ்லாமிய அறிஞர். முஸ்லிம் சமூகத்தின் புலமைச் சொத்தாக விளங்குபவர். அவர் கடந்த பெப்ரவரி 20, 21 ஆம் திகதிகளில் இந்தியத் தலைநகரான புதுடில்லியில் அமைந்துள்ள ஜாமிஆ மில்லிய்யாவில் நடைபெற்ற ‘இஸ்லாத்திற்கும் கீழைத்தேய மதங்களுக்குமிடையிலான உரையாடல்’ (Dialogue between Islam and…

Read More

என்னை உருவாக்கிய ஆசிரியர்களை நான் நன்றியுணர்வுடன் பார்க்கிறேன்

கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரி என்ற பெயர் இலங்கை முஸ்லிம்களுக்கு நன்கு பரிச்சயமான ஒன்று. அரபு-இஸ்லாமிய உலகில் மிகவும் அறியப்பட்ட இலங்கை அறிஞர் அவர்தான் என்று துணிந்து கூற முடியும். உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் எண்ணற்ற ஆய்வரங்குகளில், மாநாடுகளில் அவரது புலமைப் பங்களிப்பை வழங்கியுள்ளார். தெளிந்த சிந்தனை, ஆற்றொழுக்கான நடை,  எல்லோரையும் கவரும் நாவன்மை என்பன ஒருங்கே சேரப்…

Read More

எதிர்கால சமூகத்தைக் கட்டியெழுப்புகின்ற கட்டடக் கலைஞர்கள்தான் நல்ல ஆசிரியர்கள்

சமகால இஸ்லாமிய அறிவு ஜீவிகளில் முக்கியமானவராக கருதப்படும் கலாநிதி, எம். ஏ. எம். சுக்ரிஅவர்கள் கடந்த கால்நூற்றாண்டுக்கும் மேலாக ஜாமிஆ நளீமிய்யா என்ற சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் பணிப்பாளராகக் கடமையாற்றுகிறார். வரலாறு, இலக்கியம், திறனாய்வு, கல்வி, தத்துவம், இஸ்லாம், தொல்லியல் ஆராய்ச்சி என்று இவரது எழுத்துலகம் விரிந்தது. பன்மொழி ஆளுமை பெற்ற இவர் பன்முக அறிவுப்…

Read More