எனது பேராசான் கலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரி – கலாநிதி ரவூப் ஸெய்ன்

நான்கு தசாப்­தங்­க­ளாக ஜாமிஆ நளீ­மிய்­யாவின் பணிப்­பா­ள­ராகப் பணி­யாற்றி வந்த கலா­நிதி சுக்ரி அவர்கள் கடந்த செவ்வாய் வபாத்­தா­னார்கள். இழப்பின் வலி தாளாமல் சொற்­க­ளுக்குள் கசியும் கண்­ணீரை துடைத்துக் கொண்டே அவரைப் பற்­றிய சில குறிப்­புக்­களை இங்கு பதிவு செய்­கிறேன். 2016இன் இறுதிக் கூறு­களில் கலா­நிதி அவர்­களை அவ­ரது கல்­கிஸ்ஸை வீட்டில் சந்­தித்து பல்­வேறு உரை­யா­டல்­களில் ஈடு­பட்­டவன்…

Read More

சுக்ரி பணிவும் அடக்கமும் உடைய அன்பான மனிதர். பேராசிரியர்.எம்.ஏ.நுஃமான்

  நண்பர் கலாநிதி எம். ஏ. எம். சுக்ரி காலமானார் என்ற துயரச் செய்தியை இன்று காலையில் நண்பர் பேராசிரியர் அனஸ் என்னுடன் பகிர்ந்துகொண்டார். நேற்று மாலைதான் நான் அவரைப்பற்றி கலாநிதி நபீலிடம் விசாரித்தேன். அப்போதுதான் அவர் கோமா நிலையில் இருப்பதாக அறிந்தேன். அவர் சுகவீனமாக இருப்பதாக ஏற்கனவே அறிந்திருந்தேன். அவருடன் பேசவேண்டும் என்று நண்பர்…

Read More

இனிய நண்பர் கலாநிதி சுக்கிரி மறைந்தார்-பேராசிரியர். சி.மௌனகுரு

பேராதனைப் பல்கலைக் கழகத்தில் 1961 தொடக்கம் 1965 வரை என் ஒரு சாலைமாணாக்கராகவும் நெருக்கமான நண்பராகவும் இருந்த கெழுதகை நண்பர் கலாநிதி சுக்ரி காலமான செய்தியை முகநூல் மூலம் அறிந்தேன்சுக்ரி அன்று தமிழிலே ஒரு மிகசிறந்த பேச்சாளன்அவரது தமிழ் எழுத்துகள் அனைவரையும் ஆகர்சித்தனதமிழ் மாணவர் மத்தியில் பிரசித்தமானவர்முதலாம் வருடம் முடிந்ததும் விசேட கற்கை நெறியாக எதனத்…

Read More