கலாநிதி எம்.ஏ.எம். ஷுக்ரி: ஓர் அறிஞனின் வரலாற்றுப் பாத்திரத்தை மதிப்பீடு செய்தல் – அப்பான் அப்துல் ஹலீம்
இலங்கை முஸ்லிம் சமூகத்தின் அறிவுப்புல அடையாளங்களுள் ஒன்றாக அடையாளப்படுத்த முடியுமான கலாநிதி ஷுக்ரியின் பங்களிப்பை மதிப்பீடு செய்வதாயின், அவர் எந்தத் தளத்தில் தன்னை நிலைநிறுத்தியிருந்தார் என்பதையும் எந்த சிந்தனைப் பாரம்பரியத்திலிருந்து தனது அறிவுச் சேகரத்தைப் பெற்றார் என்பதையும் மிகச் சரியாக வரையறுத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும். அந்த வகையில் அவரது வகிபாகம் பற்றிய கருத்தாடல்களுக்குள் நுழைய…
Read More








