கலாநிதி எம்.ஏ.எம் சுக்ரி: வரலாற்றில் ஒளிரும் மகத்தான அறிவாளுமை! – சிராஜ் மஷ்ஹூர்
“இரும்பு, இரும்பைக் கூர்மைப்படுத்துகிறது. அறிஞர், அறிஞரைக் கூர்மைப்படுத்துகிறார்.” -வில்லியம் டிரம்மண்ட் கலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரியின் மரணம் ஏற்படுத்திய வலியை, சமீபத்தில் நிகழ்ந்த வேறெந்த மரணமும் தரவில்லை. ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் அவருக்காக அழுதது. அந்தளவுக்கு முஸ்லிம் சமூக அரங்கில் மிக ஆழமாக உணரப்பட்ட இழப்பு அது. தென்னிலங்கையில் மாத்தறை நகரில் பிறந்த கலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரி, தமிழ்மொழியில் ஆழ்ந்த…
Read More